ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டம் டெல்லியில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் [...]
திரிணா மூல் கட்சியின் ஒரு மாணவர் தலைவர் போலீஸ்காரரைச் சுட்டுக்கொன்றது?
மற்றொரு மோதலிடையே இந்திய மாணவர்
சங்கத் தலைவர் சுதிப்தா போலீஸ் தாக்குதலால் கொல்லப்பட்டது இவை யெல்லாம் மம்தாவுக்கு ஆட்சி நடத்தும் திறமை இல்லை என்பதையே காட்டுகிறது.
காலசர்ப்ப யோகமானது, விஷ கடி, திடீர் ஆபத்து, வாழ்க்கையே புரட்டி போடுமளவுக்கு திடீர் மாற்றம், எல்லா விதமாகவும் அவமானப்படுதல் ஆகியவற்றைத் தரலாம்.
அவரிடம் நீங்கள் செய்து வரும் சமூக பணிக்கு பின்னணியில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கம் ஏதேனும் உள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
மிஷெலினதும், ஜினாவினதும் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது. அவர்கள் இருவரினது புகைப்படங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. காரணம் இருவரையும், பட்டினி போட்டும் , மாதக்கணக்கில் சங்கிலியால் பிணைத்தும் கொடுமை படுத்தி இருக்கிறான் காஸ்ட்ரோ. இவர்களில் யாராவது அவனால் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு உணவு கொடுக்காமல் வருத்தியும், வயிற்று பகுதியில் கண் மூடித்தனமாக...
யாஹூ நிறுவனத்தினை சரிவிலிருந்து மீட்கும் நோக்கத்தில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மரிஸ்ஸா மெயெர் பொறுப்பேற்றதன் பின்னர், அந்நிறுவனம் செய்யும் மிகவும் விலைகூடிய ஒப்பந்தம் இதுதான்.
இளைஞர்களைக் கவரும் விதமாக யாஹூ நிறுவனத்தில் மாற்றங்கள் செய்யப்போவதாக மரிஸ்ஸா கூறியிருந்தார்.
'சுரன்': மே -2012 நிகழ்வுகள் சில ,
இப்போது மே மாதத்தின் நடுவில் இருக்கிறோம் .
சென்ற ஆண்டில் நடந்த சில நிகழ்வுகளை பார்ப்போம்.
மே -2012 நிகழ்வுகள் சில .
-------------------------------------
உலகம்-
------------
மே 14: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 இந்தியர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி.
மே 22: 2010 பிப்.
'சுரன்': மர்ம யோகி
வீரமுழக்கம் செய்து கொண்டிருந்த சீமான் போலீஸார் கண்ணில் பட்டவுடனேயே வீர முழக்கத்தை நடுவில் நிறுத்திவிட்டு பக்கவாட்டுக் கதவு வழியே வேகமாக காரில் ஏறி மறைந்து விட்டார். தொண்டர்களும் போலீஸாரும் திடீர் என சீமானை காணாமல் தேடினர்.
பின் காவல்துறையினரிடம் சீமானை கைது செய்வீர்களா?என்ற போது அப்படி ஒன்றும் மேலிருந்து வரவில்லை என்றனர்.
தமிழ் பழமொழிகளின் விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வித்தியாசமான பழமொழிகள் பல பகிரப்பட்டுள்ளது.
சில சுவாரசியமான, தெரிந்திராத, முக்கியமான மற்றும் விளக்கங்களுடன் கூடிய பழமொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பேய் வீடு | தமிழ் பிரியன்
ஒரு பயங்கரமான பேய் கதை. பண்ணையார் வீட்டில் பேய் இருக்குதாம். அது எல்லாரையும் கொள்ளுதாம். படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
'சுரன்': முள்ளிவாய்க்கால் "
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் நேற்றைய தினமே தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்திவிட்டனராம்.
சென்ற ஆண்டு அங்கு நடைபெற்ற சிங்களப்படையினரால் அஞ்சலி தடுக்கப்பட்டது. தொடர்ந்து படையினருடைய நெருக்குதல்களுக்கும் மாணவர்களும் ,பேராசிரியர்களும் ஆளாகியிருந்தனர்.
இதனால் இம்முறை ஒரு நாள் முன்னதாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதாகத்...
மே 18ஆம் நாள் சி(வ)றப்புக் கவிதை!
கலைதனை தொழிலாய் கொண்டு
தொழிற்தனில் கடவுளை கண்டனரோ
எம்மக்காள் அம்முதல் இறைதனை ஏற்றனரோ
அண்ட வெளியில் காணாத இறையை
அன்பினில் அடைத்தனரோ
இயற்கையில் காணாத இறையின் வனப்பை
சிலையின் அழகில் புகுத்தினரோ
நோய் ஒன்று வருமாயின் அதற்குப் பின்னாலே ஆயிரம் இருக்கும். அதனை அறியாமல் ஆச்சி சொன்னது, அப்பு சொன்னது, தம்பிக்கு இந்த மருந்து தான் கொடுத்தனாங்கள், தமிழ்வாணனின் ‘செலவில்லாத மருத்துவம்’ பொத்தகத்தில் இருந்தது என்றெல்லாம் எமக்கு நாமே மருத்துவம் செய்தால் உண்மையான நோயை எந்தக் கடவுள் கண்டு பிடிப்பார்?
பல இளைஞர்களின் கை நிறைய சம்பளம் கனவுக்கு நினைவிடம் தந்தது தகவல் தொழில்நுட்பத் துறைதான்.
அமெரிக்காவின் சில நடவடிக்கைகளால் அச்சுறுத்தல்களுக்கு ஆளானாலும் அதில் இருந்து மீண்டு வரும் தகவல் தொழில் நுட்பத்துறை என்பது பலரின் எண்ணம்.
இப்போதும் தகவல் தொழில்நுட்ப துறைதான் அதிக அளவிலான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறை
